பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை உரை 置2芭 உண்மையின் அடிப்படையில் பிறக்கின்ற மகிழ்ச்சி எவ்வளவு - ഖിഞഥil@l-l தென்பதைக் கண்டபொழுது நானே வியப்படைங் Gêg,6ïr. »–l– லுழைப்பைக் கேவல மென்று கருதி, சர்க்கார் அலுவலகங்களில் வேலை தேடுவதே சிறப்புடையது என்று இருக் கின்ற மனப்பான்மையினுல் கம்முடைய மனிதத் தன்மையே கெட்டுவிடுகிறதென்று பெரியோர்கள் சொல்லி வந்திருக்கிருர்கள். இதனேக் கேட்பவர்கள் அனைவரும், இது மிகச் சிறந்த புத்திமதி என்று சொல்லிக்கொண்டிருக்கிற அதே கேரத்தில், அரசாங்க உத்தி யோகத்திற்கு ஒரு மனுவையும் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இன்று அவை பனத்தும் மாறிவிட்டன. எனவே, பணக்காரனுடைய மகன் நெசவுத் தொழிலைத் தொடங்குகிருன்; அந்தணனுடைய மகன் பெருமிதத்தோடு கலப்பையைப் பிடிக்கின். நம்முடைய நாட் டில் இத்தகைய ஒரு சூழ்நிலை ஏற்படுமென்று கனவுகூடக் கண்ட தில்லை. ஒரு வாதத்தை மற்ருெரு வாதத்தால் அழிக்க முடியாது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வருகின்ற நம்பிக்கைகள் புத்தி சொல்வதன் மூலம் மாற்றப்பட முடியா. ஆணுல், சிறிய விளக்கைப் போல, உண்மையானது, அறையின் ஒருமூலையில் தோன்றியவுடன் அறையைக் கவ்வி யிருந்த இருள் முழுவதும் ஓடி மறைகின்றது. முன்பெல்லாம் காட்டில் தேவை ஏற்பட்டபோது, வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்தால்கூடப் பணம் கிடைப்பதில்லை. அதற்குப் பதிலாக அவர்களுடைய கேலிப் பேச்சுக்களே கிடைத்தன. ஆனல் இன்று திடீரென்று தேசத்தின் அறைகடவல் கேட்டபோது எது உடனடியாகத் தேவை யென்பதைப்பற்றிக்கடடக் கவலைப்படாமல், தங்களுக்கு எது முக்கியம் என்றுகட்டச் சிந்திக்காமல், தங்களிட முள்ள அனைத்தையும் உடனடியாகத் தியாகம் செய்ய முற்பட்டு விட்டார்கள். பழங்காலத்தில் நம்முடைய சொர்த மு:பற்சியால் ஒரு தேசீயப் பள்ளிக்கூட த்தை நிறுவ முடிபு பென் 1தை மிகமிகச் சிலரே கம்பிஞர்கள். கம்மிட முள்ள பலத்தை ஓரளவு உணரத் தொடங்கியவுடன் சிந்தனைக்கு அப்பாற்பட்டு இருக்க காாயங்களெல்லாம், இன்று நம் கண்முன்னரே நிகழத் தொடங்கி விட்டன. ផ្តិgo ல் ஒரு பெரிய தொழிற்சாலையைப் பலரும் சேர்ந்து கடத்துவதற்குரிய அனுபவம், சக்தி, பயிற்சி ஆகிய மூன்றையும் வங்காளிகள் பெற்றிருக்கவில்லே. ஆளுல் இன்று இத்தனை குறைகள் இருந்தும்கூட, ஒரு பெரிய தொழிற்சாலையை கிர்மாணித்து அதனை நடத்தி வருகிருர்கள். இதனை யல்லாமல் இன்