இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தீபம்
69
பரிதிக் கோளமாம் பேரொளியுடன் இரண்டறக் கலந்து, இன்பம் துய்க்க விரும்பும் அச்சுடருக்கு இதோ, என்னாலியன்ற பணி.
எழுதுவது எப்படி எழுத்தாளரின் உரிமையோ, அது போல், ரசிப்பது வாசக நேயர்களின் உரிமை . ரசிகர்களும் இலக்கியமும், ஒன்று சேரும் பொழுது, ஆசிரியரோ, ஆசிரியையோ விலகி நின்றுதான் பார்க்க வேண்டும்.
கிருஷ்ணா