இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33
இதை மனத்தில் கொண்டு, அச்சிறுவனையும் அப்பெரியவரையும் மாறி மாறிப் பார்த்தான் கோபு. ‘சரிதான் ; இந்தச் சீமானுக்குப் பிள்ளை இருக்காது. துடியான களை சொட்டும் நம்ம உமைபாலன சுவி காரம் எடுத்துக்கப் போறார் போலிருக்கு!' என்ற முடிவுதான் அவன் நெஞ்சில் மேலோங்கியிருந்தது.
"தம்பி! ..."
"... ... ..."
ஒ.வ.பை-2