இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
190
- ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப்பயலே-எதுக்கும்
- ஆமாம்சாமி போட்டுவிடாதே தம்பிப்பயலே!
- பூனையைப் புலியாய் எண்ணிவிடாதே தம்பிப்பயலே ஒன்னைப்
- புரிஞ்சுக்காம நடக்காதேடா தம்பிப்பயலே!-டேய்
- (மனுஷனை)
தாய்க்குப்பின் தாரம்-1956
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர் : T. M. செளந்தரராஜன்