பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190


ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப்பயலே-எதுக்கும்
ஆமாம்சாமி போட்டுவிடாதே தம்பிப்பயலே!
பூனையைப் புலியாய் எண்ணிவிடாதே தம்பிப்பயலே ஒன்னைப்
புரிஞ்சுக்காம நடக்காதேடா தம்பிப்பயலே!-டேய்
(மனுஷனை)
தாய்க்குப்பின் தாரம்-1956
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்