இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
198
- இருவரும்: துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே!
- வன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே!
- ஆண் : இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
- கதையான போதிலும் கருத்துள்ள பாடமே!
- இருவரும்: வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!
- கோரஸ்: ஒற்றுமையாய்...!
- இனத்தாலே, ஒன்று நாம்!
- மொழியாலும் ஒன்றுதான்!
- இணையில்லா தாயகம்
- நமக்கெல்லாம் வீடுதான்!
- ஒரு தாயின் சேய்கள் நாம்!
- இது என்றும் உண்மையே!
- அறிவோடு நாமிதை
- மறவாமல் எண்ணியே
- ஒற்றுமையாய் வாழ்வதாலே
- உண்டு நன்மையே!
பாகப்பிரிவினை-1959
- இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் & L. R. ஈஸ்வரி குழுவினர்