பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203


ஆண் : பணநாதனே உந்தன்
அருட் பார்வையால் -இந்தப்
பார்மீது உழைக்காமல் பொருளீட்டுவோம்!
பெண் : பசியாறவே ஏழ்மைப்
பகைதீரவே - பகல்
இரவென்றும் பாராமல் பணியாற்றுவோம்!
பெண் : காலம் மாறிடுமா!
கவலை தீர்ந்திடுமா?
ஆலையில் பாடுபடும்
ஏழைகள் வாழ்வினிலே(காலணா)


அவன் அமரன்-1958
இசை : இப்ராஹிம்