இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
266
- உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும்
- முழு மோசக்காரன் தானே முடிவில் நாசமாவான்!
- அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே
- எண்ணங்கொண்ட பாவிகள் மண்ணாய் போகநேருமே!
- வேஷங்கண்டு மயங்கியே வீணாக ஆசை கொண்டு
- மோசமும் போன பின்னால் மனவேதனை
- யடைவதாலே லாபமென்ன?
- பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே
- கடிக்கத்தான் வந்திடும் அதை அடிச்சே கொல்ல
- நேர்ந்திடும்!
- மந்திரி குமாரி-1950
இசை : G. ராமநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்-