பக்கம்:ஆஞ்சநேய புராணம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


90 தங்தை வேகமும் தனதுநா யகன்சிலை
    முந்துறும் ஆற்றலும் ஆசியும் கொண்டு
    அவனி காவலற் காயமர் புரிந்து
    புவனப் பூமக ளருளது பெற்று
    மன்னற் கரியணை தாங்கு மாவீர !

95 நின்னடி தொழுதனன் நீயெனக் கருள் வாய் !


ஆஞ்சநேய புராணம் முற்றும்