இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
III
எங்களைச் சுட்டு வீழ்த்துவீர்களோ?
- சுட்டால் உயிரைக் காணமாட்டீர்களே!
உறங்கிக் கிடக்கும் சாவையல்லவோ எழுப்புவீர்கள்!
- நீங்கள் விரும்புவது போல அச்சத்தை எழுப்ப முடியாதே!
IV
மூடர்களே! உங்கள் அக்கிரமம் கண்டு சிரிக்கிறோம்!
- இனிமேல் எங்களிடம் உங்கள் எண்ணம் பலிக்காது!
V
எங்கள் நகையின் பலம் அறிவீர்களா?
- உங்கள் ராஜ்யங்கள் உறுதியற்றவை என்று உணர்த்தும்;
‘இறந்தோர் நகை’ - வாழ்வோர் மத்தியில் எழுந்து
- அற்புதங்கள் ஆக்கும் ஆற்றலாகும், அறிவீர்!
VI
ஜாக்கிரதை! இறங்தோர் நகை என்று எண்ணற்க
- இறுமாப்புக் கொண்ட் ராஜ்யங்களை
எமனுலகு அனுப்ப இயலும்!
- என்ன சொல்லுகிறீர்? இஷ்டம் என்ன?
______
VI