270
293
298
3{}{}
307
310
3蓝蓟
திருச்சிற்றம்பலக்கோவை 懿
பால்வெள்ளே நீறும்பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூல முந் தொக்கவளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந் து தாய் கோத்தும்.பீ
-திருக்கோத்தும் பி-18
சீரருக்கன் குருட்டிற்புகச் செற்றகோன். (184) பகன் தாமரைக்கண் கெடக்கடந்தோன்.
உண்ணப்புகுந்த பகளுெளித்தோடாமே கண்ணைப் பறித்தாவா றுந்தீபற -திருவுந்தியார்-12
மனக்களியாயின் றி யான் மகிழ்துங்கத் தன் வார்கழல்கள், எனக்களியா நிற்கும் அம்பலத்தோன்.
பித்தென்னையேற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் மந்தமேயாக்கும் வந்தென் மன த்தை-அத்தன்
-திருவெண்பா-4
என்கடைக்கண்ணினும் யான் பிற ஏத்தாவகையிரங்கித்
தன் கடைக்கண் வைத்த தண் தில்லைச் சங்கரன்.
உள்ளேன் பிற தெய்வம் உன்னையல்லாதெங்கள் உத்தமனே '
-திருச்சதகம்-2
இருந்து தி யென் வயிற் கொண்டவன்.
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை '
- திருக்கோத்தும்பீ-12
அம்பலஞ்சேர் ஆனந்தவெள்ளத் தறை கழலோனருள்
பெற்றவரின் ஆனந்தவெள்ளம் வற்ருது முற்ருதிவ் வணிநலமே.
தானந்தமில்லான் தனையடைந்த நாயகனை ஆனந்தவெள்ளத் தழுத்துவித்தான் காணேடி’
-திருச்சாழல்-10
கற்பாமதிற்றில்லைச் சிற்றம் பல மது காதல் செய்த விற்பா விலங்கலெங்கோனை விரும்பலர்போல அன்பர் சொற்பா விரும்பினர். ' கல்வியென்னும் பல் கடற்பிழைத்தும் ”
-போற்றித்திரு அகவல்-38 கற்ருரையான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்
-திருப்புலம் பல்-8
பிரியாமையுமுயிர் ஒன் ருவதும் பிரியிற்பெரிது ந்
தரியாமையு மொருங்கே நின்று சாற்றினர்.
உரியேனல்லே னுனக்கடிமை யுன்னைப்பிரிந்திங்
கொருபொழுது ந்
தரியேன் நாயேன் இன்னதென்றறியேன்
சங்கரா கருணையிஞ ற்