பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்துறையூர்) திருப்புகழ் உரை 227 746- I H எண்ணிலாத மாய வகைகளால் (உருவாகிய திறமே) உடலெடுக்கும் இயல்பிலே - பழகப் படுகின்ற பிறப்பு வகைகள் ஏழு கடலினும் பெரிதாகும்; அத்தகைய பிறப்பிற் சுழலுதல் உற்று வினைக்கு ஈடான கருக்குழியானது சேரும் என்கின்ற அறிகுறியானது உள்ளத்திலே பதிந்து இருந்தபோதிலும், விதியை யாராலும் விலக்க முடியாது என்கின்ற பெரியோர் வாசகம் - பொருத்தமுளதே ஆகும். (ஏனெனில்) (அது) அந்த விதி (எனைப்பிடியா) என்ன்ைப் பிடித்து, 4S? கயிற்றால் அழுத்தமாகக் கட்டி பெரிய (கடம்) உடம்பிலுள்ள (சலதாரை) சாக்கடை வழியே வெளியிடத்தே (செல உருவாகி) - உருவாகிச் செல - உருவம் அடைந்து வெளிவரச் (செய்கின்றது) mo (அதனால்) ஏற்படும்: (சதிகாரர்) மோசக் காரராகிய பம் புலன்களின் சேட்டைகளையும், (விடக்கதிலே) சேத்தில் திரண்டு புழுப்போல நெளிவுண்டு, இநருப்பிற்பட்ட் மெழுகுபோல் உடலை உருக்குகின்ற் (உபாதிகள்) வேதனைகளைய்ம் நான் ஒழிக்க மாட்டேனோ! உகாந்த ஆாலத்தில் நெருப்பிலே புகை உண்டாகி வேகின்ற ம்ாதிரியாய்க் கோப் பாவனையைக் (குறிகளை) (இரக்க வந்தவரிடம்) காட்டிக், கயில் (உலேர்க்ங்களை உருக்கும் கலத்திலே பாத்திரத்திலே புடமிட்டது போல (புடம் வைத்ததுபோல) உள்ளம் கொதிப்பைப் பெற்று வெளி வருவதால் அழியாத நரகத்துக்கு இரையாகுபவர்களாகிய பலபேர்களின் வீட்டு வாசல்ண்டை ப்ோய், (அவர்கள்) எதிரே நின்று உள்ளம் வேதனைப்பட்டு மிகவும் குழைந்த நெஞ்சினனாய் அவர்களுடன் உறவு பூண்டு - சேர்தலானது (சேரும் வினை) எனக்கு இனியேனும் வதாக; நான் செப்பம் உற, உனது திருவ்ருள் பெருகும் றந்த பாத மலர்களை எனக்குத் துணை செய்யும்ப்டி தருவாயாக குதிரையாம் மயிலையும்வேன்லயும் உடையவ்னே!