428 முருகவேள் திருமுறை 19 திருமுறை 'அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்க்குணனும் அகில்புவ னத்தமர சேனைக்கு நாயகனும் 'அநுபவனும் அற்புதனும் அதுகுணனும் அதrரனும் அருமன்ம் ஒழிக்கும்.அது பூதிச் சகோதயனும், 'இதயகிதம் விட்டுருகி xஇரவுபகலற்றஇடம் எனதற இருக்கைபுரி யோகப் புராதனனும் 15 畢 舉 # is: அதிகுணன் - மேலான குணத்தவன். கதிமலி களிறது பிளிறிட உரிசெய்த அதிகுணன்". சம்பந்தர் -22 5. fr நிர்க்குணன் - "சுத்த நிர்க்குணமான பரதெய்வமே தாயுமான சுகவாரி 1. '() மனம் அழிதல் - மனோலயம் பெறுதல். இதனைச் சமாதி மனோலயம்’ என்றார் - திருப்புகழ் 235-ல் மனம் பாழ்படுக்கும் மலர்ப்பூசனை சம்பந்தர் 2-116-7 மநோலயம் பெற்றால்தான் துக்கக்க பேதமற்ற அருள்நிலை (சிவஞானம்) கிட்ைக்கும். 'மநோலய சமா அநுபூதி பற் நினைவாயே என வேண்டியுள்ளார் அருணகிரியார் (திருப்புகழ் 352). மனமும் பதைப்பறல் வேண்டும் ( 蠶 அலங்காரம் 74). உள்ளம் அடங்குறின் அல்லால்....... வஞானம் சிவனாது செருத்தணிய்ை நள்ளுவையேல் உளம் அடங்கும் ஞானமும் எய்துன்வ' தணிகைப்புராணம் - இராமன் 42. (ii) சுகோதயன் - சுகம் தோன்றுதற்கு இருப்பிடமானவன் (Fountain of happiness). சுத்த வம்பாரத் தனத்தி சுகோதயள்'- திருமந். 1052 '() இதும் அகிதம் விட்டு - துன்பம் இன்பம் கழித்தோடுகின்றது எக்காலம்' என்றார் (கந், அலங். 36 ல்). (i) இரவு பகல் ஆற்ற இடம் - இதன் விளக்கத்தைக் கந்தரலங்காரம் 74-ன் குறிப்புரையிற் கான்க். "இரவு பகலில்லா இன்ப வெளியூடே விரவி விரவிநின் றுந்தீபற" - திருவுந்தியார் 20, (iii) எனது அற - யான்', 'எனது - என்பன பாசங்கள். எனது எனும் மலம் அறில். எளிது பெறல்....உதய மரணம் இல் பொருள் (திருப்புகழ் 511) கந்தரலங்காரம் 95 உரைக் குறிப்பைப் பார்க்கி o