20
2. துள்ளமும் துடுக்கும்
குன்றத்துார் என்பது சென்னைக்குப் பதினைகது மைல் தொலைவில் உள்ளது. சேக்கிழார் பிறந்த ஊர் இவ்வூர் அணித்தே உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியைச் செப்பனிடவேண்டி வந்தது. அப்பணி செய்வான் வேண்டி ஒப்பந்தக்காரர் பலர் முன்வந்தனர். விருத்தாசலருைம் அவருள் ஒருவர். விருத்தாசலனுரின் ஒப்பந்தமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. விருத்தா 5 6) ருைம் அப்பணியைச் செய்து வந்தார்.
இராயப்பேட்டையில் கடந்துவந்த அரிசி மண்டி
என் ஆயிற்று? விருத்தாசலனுரின் முதல் மஜனவி பெற்ற மகன் வசம் ஒப்புவிக்கப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி செப்பம் செய்யப்பட்ட பிறகு விருத்தாசலனுர் துள்ளம் கிராமத்தில் குடியேறினர்; வாணிபம் செய்யத் தொடங்கினர். வாணிபம் வளர்க் தது; பொருள் சேரத் தொடங்கியது; கிலபுலங்கள் வாங்கப்பட்டன.
இச்சமயத்தில்தான் விருத்தாசலனுருக்கு ஒர் ஆண் மகவு பிறந்தது. அம்மகவுக்கு உலககாதன் என்று பெயரிட்டனர் பெற்றேர். சில ஆண்டுகளுக்குப் பிறகு மற்றாேர் ஆண் மகவு பிறந்தது. அம்மகவுக்குக்