இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
நாட்டிய பூங்காவனம்
என்னத்துக் காகும்? நல்ல் திதுவெனவே
நாடிடு வீரே ஏட்டில் எழுதிவைப்ப
தன்று, கண்ணிலே எழுதி மனத்தினிலே தீட்டுவதுவாம்.
4
தென்ன மரம்அடர்ந்த
கூட்டத் திடையே சேருங் கமுகமரம்
கொத்துக்கொத் தாக வன்னக் குலையைஈன்று
நிற்பது வுமஷ் வானப் பறவைஅதைக்
கொத்துவதுமே
38