பக்கம்:மேகமண்டலம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

நாட்டிய பூங்காவனம்

என்னத்துக் காகும்? நல்ல் திதுவெனவே

நாடிடு வீரே ஏட்டில் எழுதிவைப்ப

தன்று, கண்ணிலே எழுதி மனத்தினிலே தீட்டுவதுவாம்.

4

தென்ன மரம்அடர்ந்த

கூட்டத் திடையே சேருங் கமுகமரம்

கொத்துக்கொத் தாக வன்னக் குலையைஈன்று

நிற்பது வுமஷ் வானப் பறவைஅதைக்

கொத்துவதுமே

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/47&oldid=620547" இலிருந்து மீள்விக்கப்பட்டது