இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எங்கள் மாந்தோப்பு
ஏங்காம லேஇருக்க
நெஞ்சம் எண்ணில்ை எங்கள்மாந் தோப்பினிடம்
சரண்பு குவன்யான் பூங்காவும் செய்குன்றமும் இல்லை.என் ருலும் பூரிக்கும் இன்பத்திலே
குறைவு வருமோ?
பாட்டனர் நட்டுவைத்த
பழைய மாமரம் பழுத்துக் கனிந்துநிற்கப்
பார்த்திருப் பீரேல், கூட்டுக்குள் ளேபுகுத்திக் ... " கொஞ்சும் கிளிபோல்
கோலிய வேலிக்குள்ளே
பட்ட ணத்திலே,
37