இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலையெலாம் பெற்ற தாயே, கற்பவர் போற்றும் தாயே, உலகிலே நிலைத்த செல்வம் உன்னருட் செல்வ மன்றோ? பலகலை பயில வேண்டிப் - பணிவுடன் வேண்டுகின்றேன். மலரினில் விளங்கும் நீஎன் மனத்திலும் விளங்கு வாயே!
கலையெலாம் பெற்ற தாயே, கற்பவர் போற்றும் தாயே, உலகிலே நிலைத்த செல்வம் உன்னருட் செல்வ மன்றோ? பலகலை பயில வேண்டிப் - பணிவுடன் வேண்டுகின்றேன். மலரினில் விளங்கும் நீஎன் மனத்திலும் விளங்கு வாயே!