பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னஞ் சிறுவருக்குத் தேன்கவிகள் தந்தவராம், என்போல் இளைஞர்களை இத்துறைக்கே ஈர்த்தவராம், என்றன்மனக் கோவிலிலே எந்நாளும் உறைபவராம், அன்புக் கவிமணிக்கே ஆசையுடன் படைக்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/7&oldid=860127" இலிருந்து மீள்விக்கப்பட்டது