இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சின்னஞ் சிறுவருக்குத் தேன்கவிகள் தந்தவராம், என்போல் இளைஞர்களை இத்துறைக்கே ஈர்த்தவராம், என்றன்மனக் கோவிலிலே எந்நாளும் உறைபவராம், அன்புக் கவிமணிக்கே ஆசையுடன் படைக்கின்றேன்.
சின்னஞ் சிறுவருக்குத் தேன்கவிகள் தந்தவராம், என்போல் இளைஞர்களை இத்துறைக்கே ஈர்த்தவராம், என்றன்மனக் கோவிலிலே எந்நாளும் உறைபவராம், அன்புக் கவிமணிக்கே ஆசையுடன் படைக்கின்றேன்.