இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டெலிபோன் மணி
ஏண்டா, முன்னலேயே கூட்டி வந்திருக்கப் படாதா ? இந்த காள்வரையிலும் அங்கே எதற்காக இருந்தாய் ?
அட போடா, இதெல்லாம் எனக்கு கம்பிக்கை கிடையாது. சுத்த முட்டாள்தனம்.”
நீ அப்படி நினைக்கிருய்-ஆனால், மைதிலி அப்படி நினைக்கவில்லையே ? அவளே கினைத்து நீ முன்னலேயே வந்திருக்கவேண்டும். அவளே அந்த வீட்டில் இருக்க விட்டிருக்கப்படாது.”
ஆமாம், சோமு. அவள் கிலேமையை உத்தேசம் பண்ணித்தான் இன்றைக்காவது வர இசைக்தேன். இல்லாவிட்டால் இந்த மூடகம்பிக்கைக்கு நான் காது கொடுத்தே இருக்கமாட்டேன்.'
தாயார் இறந்தது கேட்டை கட்சத்திரத்திலா ?