இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வாலிபம் ஏற்பட்டது
பட்டை உடுத்திய பச்சை மரத்தினிலே-கிளை
பக்கத்திலே, இலை கக்கத்திலே, உன்னைக்
கட்டிவைத்து சாறு கொட்டியது யாரு
உந்தன் உடம்பி னிலே-பழமே
உங்தன் உடம்பி னிலே ?
பெண்களின் பாவ டை, வெண் பட்டு சேலையிலே-தேன் பொங்கும் உதட்டிலே, தொங்கும் காத்திலே, வந்து இழையாமல் விண்காலம் போக்காதே -
வாழைக் குருத் தினிலே-நத்தையே வாழைக் குருத்தினிலே!
ஆக்கும் அரிசியைத் தாக்கிச் சுமக்காமல்-மலர் ஆகும் அரும்புகள் எேடுத்து வந்தால், தாக்கி உன்னைப் பெண்கள் தாலாட்டு: காட்டித்-தொடையில் வளர்ப் பார்களே-எறும்பே, தொடையில் வளர்ப் பார்களே !
கத்தத் தெரியாத பூவைக் கெடுத்திடவே-அதன் கற்பைக் கலைத்துமே, அற்பத்தனம் செய்யும் சித்தத்துடன் வந்தால், குத்து உதை விழும், சங்கீதப் பூச்சி களே-வண்டுகளே சங்கீதப் பூச்சிகளே
32.