இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46
இ8
- ஆமாம்மா. மாலா எவ்வளவோ சிரமப்பட் டுத்தான் படிக்கிருள். ஆலுைம், வகுப்பிலே எட் டாவது ஒன்பதாவது இடத்திலேதான் இருக்கிருள். கீலாவையும் மாலாவோடு ஆரும் வகுப்பிலே சேர்த் துப் படிக்க வைத்தால்...'
- களினி! நான் நீலாவை அங்கே அனுப்புவது, அவளைப் படிக்க வைக்கவா ? இல்லை, குழந்தை ரவியை வைத்துக் கொள்ள ஒரு வேலைக்காரப் பெண் வேணுமென்று எழுதியிருந்தாயே..... அதற்காகத்தான்.”