பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் 43

நெசவாளி

காலத்தால் முந்தியவன் கவிஞன். அந்தக்

கவிஞனையும் முந்தியவன் ஆடை நெய்வோன்.

ஒலைதனில் எழுதாமல் அன்னோன் நெய்யும்

உடையதனில் வண்ணப்பாட் டெழுதும் சிங்கம்.

கிரிக்கெட்

முதுமையிலே வரப்போகும்

முதலில் இங்கே,

புதுவிதமாய் காட்டுகின்ற

ஆட்டந்தான் கிரிக்கெட்டு புரிந்து கொள்வி- :

படத்துறை

சினிமா உலகம் தேன் குடம் போன்றது அந்த உலகமோ அழகு உலகம்! துடிக்கும் இளமைடைத் துண்டி விட்டும், அடிக்கடி இனிக்கும் ஆசையை எழுப்பும்

படஉல கம்ஒர் பல்கலைக் கழகம்!