பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தப் பாஜன மிகமிக அருகில் நெருங்கி வந்ததும் இந்தப் பானை அதனிடம் ஏக்கத் தோடே உரைத்தது. வெண்க லத்தால் ஆனநீ மெதுவாய் என்னைத் தொடினுமே என்றன் வாழ்வு முடிந்திடும். எட்டி நிற்பாய்; புண்ணியம் ! இருவர் பெயரும் ஒன்றுதான். இருந்த போதும், நாமுமே உறவு கொள்ள முடியுமோ ? ஒதுங்கிப் போவாய்' என்றது. குணத்தில் அதிக வேற்றுமை கொண்ட இருவர் நண்பராய் இணங்கி வாழ்தல் அரிதுதான் என்றே கதையில் அறிகிருேம். 85 2994–6