பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தப் பாஜன மிகமிக அருகில் நெருங்கி வந்ததும் இந்தப் பானை அதனிடம் ஏக்கத் தோடே உரைத்தது. வெண்க லத்தால் ஆனநீ மெதுவாய் என்னைத் தொடினுமே என்றன் வாழ்வு முடிந்திடும். எட்டி நிற்பாய்; புண்ணியம் ! இருவர் பெயரும் ஒன்றுதான். இருந்த போதும், நாமுமே உறவு கொள்ள முடியுமோ ? ஒதுங்கிப் போவாய்' என்றது. குணத்தில் அதிக வேற்றுமை கொண்ட இருவர் நண்பராய் இணங்கி வாழ்தல் அரிதுதான் என்றே கதையில் அறிகிருேம். 85 2994–6