பக்கம்:முன்னும் பின்னும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - முன்னும் பின்னும்

நூல் : கிராமபோன் சங்கீத கீர்த்தனாம்ருதம் (1930), பாடல் : 12, பக்கம் : 1.0

ஏறாத மலைதனிலே. வெகு

ஜோரான கெளதாரிரெண்டு தாராளமா இங்கே வந்து

ததிங்கிணதோம் தாளம் போடுதையா.

படம் : துக்கு துக்கி, பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : டி.எம். செளந்தரராஜன், இசை : ஜி. ராமனாதன்.

நம்பாதே உன்னையே நம்பாதே கண்ணையும் நம்பாதே ஒருநாளும் மோசம் போகாதே (நம்பாதே) படம் : நல்லவன் (1955), பாடல் : தஞ்சை ராமையாதாஸ், இசை : எம்.எஸ். ஞானமணி.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மையில்லாதது அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது. படம் : நினைத்ததை முடிப்பவன் (1975), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : டி.எம். செளந்தரராஜன், இசை : எம்.எஸ். விஸ்வநாதன். 崇

கண்ணை மட்டும் நம்பாதே! கருத்தை மட்டும் இழக்காதே!

படம் : மனமுள்ள மறுதாரம் (1958), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : ஜிக்கி, இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்.

வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோலுயரும் கோலுயரக் கோனுயரும்

- ஒளவையார் நீர் இருந்தா ஏர் இருக்கும் ஏர் இருந்தா ஊர் இருக்கும் ஊர் இருந்தா உலகத்திலே