பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*மதிப்பு மிகவும் உயர்ந்த தென்று மனிதர் கூறிடும் -நல்ல . வைர மேகான் உன்னை வைத்து என்ன செய்குவேன்? கெல்லில் ஒன்றே இந்த நேரம் எனக்குக் கிடைப்பினும்-கான் கிகரி லாத மகிழ்ச்சி யோடு கொத்தித் தின்னுவேன். பாரில் உள்ள வைரம் யாவும் ஒன்று சேரினும்-என் பசியைத் தீர்த்து வைக்கும் சக்தி இல்லை; இல்லையே!” 14