இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தசிற்றும் லம்
அரியபல கட்டுரைகள் ஏடுகளின் அகலத்தை அளந்த துண்டு ; கருவிமழை போற்சிறந்த காவியங்கள் எழுந்தவொரு கால முண்டு : பருவநிலை மாறுதல்போல் சிந்தனையில்
புதுமைபல படர்ந்த தாலே நுரை.மணிகள் ஏந்திவரும் சிற்றருவிச்
சிறுகதைகள் நுழைதல் கண்டோம் .
ஏட்டில்நடை பெறுங்கவிதை கட்டுரைகள்,
சிறுகதைகள் எல்லாம் : தீயின் சூட்டில் நடை பெறும் சமையல் பக்குவத்தைப்
போன்றதுதான், சுருங்கச் சொன்னல், நாட்டில்நடை பெறும்நிகழ்ச்சி ஒவ்வொன்றும்
சிறுகதையாம் ; நல்லோர் செய்த பாட்டுநடைத் தேனமுதாம் ; உரைநடையே
பொதுமக்கள் பசிக்குச் சோரும்.
11