இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
142
உவமைக்கவிஞர் சுரதா
சித்திரகவி, வித்தாரகவி
ஆசுகவி | - | கடும்பாச் செய்யுள் |
மதுரகவி | - | இன்பாச் செய்யுள் |
சித்திரகவி | - | அரும்பாச் செய்யுள் |
வித்தாரகவி | - | பெரும்பாச் செய்யுள் |
- நூல் : பக்கம் : 116
நெடுந்தூரம் உயர்ந்த மலையில் பெரிய மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள சோலையில், தங்களிடம் பொருந்திய தெய்வத் தன்மையால் காண்பார்க்கு அச்சத்தையுண்டு பண்ணும் தெய்வப் பெண்கள் பலர் ஒன்று கூடி, சிறப்புற்று விளங்குகின்ற மலையிடமெல்லாம் எதிரொலி (முன் சப்தம்) உண்டாகும்படியாகப் பாடி ஆடுவர்.
- மேற்படி நூல் : பக்கம் : 11
இலக்குமி | - | திருமகள் |
இரத்தினங்கள் | - | மணிகள் |
சடாக்ஷரம் | - | ஆறெழுத்து |
திலகம் | - | பொட்டு |
முத்திரை | - | அடையாளம் |
- நூல் :