இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
உவமைக்கவிஞர் சுரதா
தத்தம் | - | கொடுக்கப்பட்ட பொருள் |
சூதிகாகாரம் | - | பிள்ளைப் பெறும் வீடு |
திகுதிகு | - | சுடுகடு |
நூல் | : | ஸ்ரீ பாகவத தசமஸ்கந்த கீர்த்தனை (1907) |
நூலாசிரியர் | : | அனந்த பாரதி ஸ்வாமிகள் |
பூர்வ மீமாம்சை தருமமீமாம்சை யெனவும், உத்தரமீமாம்சை பிரம மீமாம்சை யெனவும் சொல்லப்படும். எதில் தருமத்தின் மீமாம்சை இருக்கிறதோ அது தரும மீமாம்சையாம். எதில் பிரமத்தின் மீமாம்சை யிருக்கிறதோ அது பிரமமீமாம்சையாம். மீமாம்சை - ஆராய்ச்சி
நூல் | : | வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908) சிறப்புப் பாயிரம், பக்கம் - 17 |
விரிவுரை | : | பிறைசை அருணாசல சுவாமிகள் (திருத்துருத்தி, இந்திரபீடம் - கரபாத்திர சுவாமிகள் ஆதீனம்) |
குறிப்புரை: கோ. வடிவேலு செட்டியார் (சென்னை ஹிந்து தியலாஜிகல் காஹஸ் கூல்தமிழ்ப் பண்டிதர்)
அசாதாரண தருமம் | - | சிறப்பியல்பு |
ஆசீர்வாத ரூபம் | வாழ்த்து | |
திருக்கு | அறிவு | |
நாநா | - | பல |
பரஸ்பரம் | ஒன்றற் கொன்று | |
பத்தியம் | பாடல் | |
பிரதியோகி | - | எதிர்மறை |
பிராக பாவம் | முன்னின்மை | |
விசேஷம் | அடைகொளி | |
விட்சேபம் | புடைபெயர்ச்சி | |
நூல் | : | வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908) |
குறிப்புரை | : | கோ. வடிவேலு செட்டியார் |