இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடவுளைத் தேடி
❖
'இருக்கிறார் கடவுள்
இல்லை கடவுள்?’’
வாதம் பிறந்தது;
மோதல் வளர்ந்தது.
இப்போது,
இல்லை ஒருவர் இங்கே
இருக்கிறார் ஒருவர்
தலைமறை வாக!
போத்தனூர்க் காவலர்
புலனாய் கின்றார்!
35