புலவர் என்.வி. கலைமணி
87
எனப்படுவது என்று சொல்லப் படுவது, (291, 324, 591, 801, 844).
எனப்படுவர் = என்று சொல்லப்
படுவர், (722).
என்று மற்றவர்
கூறப்படுபவர்கள்,
எனப்படுவார் .
களால் (989),
எனப்பட்டதே - சிறப்பித்துக் கூறப்
பட்டதே, (49).
எனல் = என்று சொல்லாதே, (196); என்று கருதாதே, (282); என்று எண்ணுவதாகும், (971, 1148); உண்டோ, {1260).
எனினும் என்று கூறப்படுபவர்
உண்டானாலும், (222).
எனின் என்றால், ஒழுகாரானால், (2, 19, 20, 82, 102, 149, 178).
எனை எவ்வளவு, (52); எல் வளவு பெருமை, (107, 144); எல்லா, (514, 750).
எனைத்தானும் சிறியதாயினும்,
(317).
- 尝 எவ்வளவு சிறிய, (209); யாதொரு, (281); சிறந்த வனாக, (300); எவ் வகை யிலும், (317, 415); எவ்வா றேனும், (820, 825); எந்த வகையில் பார்த்தாலும், (1202): எவ்வளவு மிகுதியாக, (1208); எத் தன்மையானது, (124.11.
எனைத்து ஆனும் ச சிறிதள
வாயினும், (416). எனைத்து ஒன்றும் = யாதொரு
பொருளையும், (281); எப்படிப்
பட்ட ஒன்றாயினும், (1241).
என் எவன் என்னும் வினா, என் என விகாரப்பட்டு இல்லை
என்ற பொருளுணர்த்திற்று, (2): யாது, (53, 211, 436, 1225): மேலானது, (70); யாது கருதி, (397): யாது பயன், (420); இன்பம் உண்டு, {426); எல்லாம், (430); நன்மை தீமை, என்ன, (812); எப்படி அழிக்க முடியும், (862}; யாதாகும், (923); அது செய்வது என்ன, (966); யாதனை, {1004); என்ன, (301, 1059, 1081, 1088, 1136, 1139, 1163, 1168); எனது, (1170, 1175, 1181, 1182, 1185, 1188, 1209, 12:13, 1217); எதனால், (1206).
என் அல்லது இல்லை - என்னை யல்லாமல் வேறு துணை ஏதுமில்லை, (1168),
என் எண்ணும் கொல்லோ = எதை
நினைப்பானோ?, (1004).
என்கண் = என்னிடத்தில், (1174).
என்கொலோ = என்ன காரணத்
தாலோ, (318).
என்ப என்று கூறுவர் அறிவர், (63, 66); என்று கூறப்படுவன, (483). என்பதனை = சொல்வதை, (1083). என்பது என்று கூறப்படுவது, (87. 114, 116, 193}; என்று கூறு வது, (467); பொய் கூறுவதை, (928). என்பதல்லால் = என்று குறை கூறுவது அல்லாமல், (1188). என்பரிதல் = வருந்துவதால் என்ன
பயன் (1243). என்பரியும் எப்படி நீக்கும்?,
(862). என் பயத்தது? - என்ன பயனை
உடையது, (987).