இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடம்: உறுப்பினர்:
காட்சி 2 நைமி சாரண்யம் இராமன்,சிதை
இராமன்
சீதை சீதை! நில்! நில்லங்கே! பறக்கும் புயற்கொடியே! ளினமான உன்னடிகள் அம்மி மிதித்தபோதே அழிஞ்சிக் கனிகள்போல் இர்த்தக் கோடிட்டுக் இன்றிப் போயின.
அவற்றை அவசரப்படுத்திப்
புண்ணாக்கிக் கொள்ளாதே!
திரும்பிப் பார்!
நீ பஞ்சவடியில்
Lırrru–4-LI
பாராட்டி
முத்தமிட்ட ச்ெந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும் வல்வில் இராமன் வந்திருக்கிறேன்.
சீதை
காவி உடைக்குள் காதல் வெயிலுக்காக ஏங்கி ஏங்கி ஊசிப்போன கனவுகள் அவை.
g()