சீற்ற யானையிடம் - அன்று சிக்கிய பாரதியைக் காற்றைப் போலவந்தே - குவளைக் கண்ணன் மீட்டுவிட்டான் பொன்னைப் போன்ற உடல் - எங்கும் புண்ணாய்ப் போனதடா சின்னஞ் சிறியஉடல் - மாறிச் சிதைந்து விட்டதடா
42