பத்து வருடங்கள் - புதுவையில் பாரதி வாழ்ந்த பின்னர் சித்தம் சலிப்படைந்தே - சென்னை சேர முடிவுசெய்தான் கடலூர் எல்லையிலே - பாரதி காலை வைத்தவுடன் திடுமெனப் போலீசார் - பாய்ந்து சிறையில் தள்ளிவிட்டார்
31