நண்பரின் திருமணத்தில் - ஓர்நாள் நாவலன் விருந்துண்டான் பண்பறியாத சிலர் - இதைப் பார்த்து வெறுப்படைந்தார் சாதியில் தாழ்ந்தவரின் - வீட்டில் சமபந்தி உண்டதனால் சாதியில் தள்ளிவைத்தார் - பாரதி சற்றும் அஞ்சவில்லை
34