பண்ணிசைத் தே அலைகள் - பொங்கிப் பாயும் கடற்கரையில் கண்ணன் பாடல்களைப் - பாடிக் களிப்பு மிகக்கொண்டான் கத்தும் கடல்அலையின் - ஆட்டம் கண்ட பாரதியும் தத்தரி தரிகிடதோம் - என்று தாளமிட்டு ஆடிநின்றான்
24