அரசர் சபையினிலே - கவி யழகன் சுப்பையா முரச டிப்பதுபோல் - கவிதை முழக்கம் செய்துவந்தான் எட்டை நாட்டரசர் - நம் இளங்கவி பாரதியை விட்டுப் பிரியாமல் - கவிதை விரும்பிக் கேட்டுவந்தார்
8