இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
310 இருதுருவங்கள் இலக்கியக் கூட்டங்களில் சந்திப்போம். சந்திக்கும்போது ஒருவரையொருவர் கேலி செய்து சிரித்துப்பேசி மகிழ்வது எங்கள் வாடிக்கை. நாங்கள் கூடியிருப்பதையும் பேசி மகிழ்வதையும் எல்லாரும் வியப்போடுப் பார்ப்பார்கள்.