இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நான்
குழந்தைகள் :
நான்
குழந்தைகள் :
நான்
குழந்தைகள் :
நான்
ரத்தச் சிவப்பு ரோஜாவும் வெள்ளைக் குமுதமும் !
தெளிந்த ஊற்றே ! திரியும் அருவியே ! அந்த மலர்களைப் பழமையான நமது பாட்டு நீரில் நனைத்துஎடு ! வேட்கையூறும் உன் செவ்வாயில் என்ன சுவையை நீ உணர்கிறாய் ?
என் பெரிய மண்டையோட்டின் எலும்புச் சுவையை !
தெளிந்து அமைதியாக நடக்கும் அமுத ஊற்றே !
நமது பழம்புகழ்ப் பாட்டுநீரைப் பருகிச் செல் : இந்த முற்றத்திலிருந்து நீயேன் நெடுந்துாரம் செல்கிறாய்?
மத்திரவாதிகளையும் இளவரசிகளையும் தேடிச் செல்கிறேன்.
கவிஞர்களின் பாதையை உனக்குக் காட்டியது யார் ?
நமது மூதாதையரின் பாட்டருவியும் பளிங்கு நீரோடையும்.
14 I