இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
விரட்டக் கவிதைப் புரட்சி மூட்டுவேன்; என்றன் தமிழ்க்குத் தென்றல் கூட்டுவேன்;
மாடுவேன் தமிழை; சாடுவேன் பகையை:
காளியைப் பாடினால், கோழிகூ வாது
மீளியாய்ப் பாடுவேன் வாழிய தமிழே:
"ஏடா, தம்பி! எடடா எழுதுகோல்! கூடா திந்தக் கூனலும் கோணலும்; தமிழ்த்தாய் மகிழத் தமிழன் திகழ, உமிழ்நீர் தேனின் ஊற்றாய்ச் சுரக்கப்
பாடுவேன்’ என்றார்; பாடினார்; பாடினார்.
|
"தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள் தமிழினும் வேறெங்கும் யாம்கண்ட தில்லை' 'தமிழுக்கும் அமுதென்று பேர் - எங்கள் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்' 'மங்கை ஒருத்தி தரும்சுகமும் - எங்கள் . மாத்தமிழ்க் கீடில்லை'
எனத்தமிழ் உயர்வை மனத்தில் ஊன்றினார்.
347
(30)
{3 డి}
(40)
(45.3