பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல் கருத்துச் சுருக்கம்

- م?? ...... frb * تبہ *. - & -

இறு கோலே செங்கோலே நடத்துதல். பக்கம் ...{}~ ; ot) முெ. 2. உமை அம்மையார் காஞ்சியில் இறைவனைப் பூசித்தது: இறைவன் குழைந்து கொடுத்தது; இறைவி காஞ்சியில் அறம் வளர்த்தது: இறை வி கொடுத்த நெல்லே வாங்கிய வேளாளர் குடி தழைத்தது. பக்கம் 727-735 செ. 3. சேக்கிழார்க்கு அநபாயன் கவரி வீசுதல், சேக் கிழார் சம்பந்தர் சுந்தரர்க்கு ஒப்பாக விளங்கியது; சோழ மரபு மாலை சேக்கிழார் சிவபெருமானே ஒத்தல். பக்கம் 736–745 செ. 4. இப்பாடலில் அநபாயனது போர்ச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது: சோழர் புலிக்கொடியை மேருமலையில் அமைத்தது. பக்கம் 745—75l. செ. 5. பிறவி நோய்க்குப் பெரிய புராணம் மருந்தாகும் எனல்: இன்னதற்கு இது பொருத்தம் என்பது. வேளாளர் மாண்பு. பக்கம் 752–768 செ. .ே குன்றத்துார் வேதியர்கள் செய்யும் யாகச் சிறப்பு; இதல்ை தேவலோகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி. பக்கம் 768–773 செ. 7. குன்றத்துாரில் தே ன் மழைப்பொழிவு: மாதர்கள் குளநீரை நீர் அன்று எனல்; அன்னங்கள் மேகம் தேன் மழை பொழிகிறதோ என்று ஆகாயம் நோக்கல். 1 ,šgeb 774 ---777 செ. 8. ஆணவமலத்தன்மை; சேக்கிழாராம் சூரியன் தோன்ற நிகழும் நிகழ்ச்சிகள்; மாதர்களின் ஊடல் நிகழ்ச்சி பத்தம் 778-782 செ. 9. பிள்ளையார்க்குக் கொழுக்கட்டை படைத்தல்; அதளுல் நாட்டுக்குத் தீமை வராது எனல்; மூவர் முதலி