பக்கம்:செங்கரும்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹瑟 திறமையைப் போற்றி, உழைப்புக்கு உ f : மதிப்பு கொடுங்கள். பழையவர்கள் என்பதற்காக பழம் பெருச்சாளிகளுக்கும்,"சதைப் பிண்டங்களுக் கும் வீணுகப் பணம் அள்ளிக் கொடுப்பதைவிட பல புதிய திறமைசாலிகளே, உற்சாகமுள்ள இளைஞர் களைத் தேர்ந்து பொருத்தமான பாத்திரங்களில் கடிக் கச் செய்து முன்னேற சக்தர்ப்பம் அளியுங்கள். "பதினேராயிரம் அடிக் கட்டுப்பாடு தொலைக் தது. விட்டது தொல்லே! என்ற களிப்பிலே கண்ட படி ஆட்டம் பாட்டு பழம் புராணம் முதலியவற்றை சுட்டுத் தள்ளி காசையும் பிலிமையும் காலத்தையும் உழைப்பையும் கரீயாக்குவதில் போட்டியிடுகிற பட முதலாளிகளே! நீங்கள் என்ன செய்கிறீர்கள் என் பதை கின்று கிதானித்துப் பாருங்கள்t கலே உருப்பெற்ற தென்ன இலங்கி மிளிரும் ஆங்கிலப்படங்களைப் பார்த்தும், வடகாட்டுப் படங் களேக் கண்டும் உங்களுக்கு உள்ளத் தெளிவும், கலப் பற்றும், தமிழினப் பற்றும் தோன்றவில்லே யென்ருல் உங்களே - நீங்கள் பூஜிக்கிற-கடவுளர் கள் கூடக் காப்பாற்ற முடியாது. தங்களேத் தாங் களே காப்பாற்றிக் கொள்ளும் சக்திகூட அக்திக் கட வுள்களிடம் இல்லையே! குமுறுகின்ற தொழிலாளர் உணர்வுத்தி திக் கெட்டும் பரவும். அன்று சமுதாயப் புல்லுருவி களான, கலைக் காளான்களாகிவிட்ட பணமூட் டைகள் பஞ்சாகப் பறக்கும். இது உறுதி. ஃயே வளர் தொழில்சமவிடு: கவிதை புண் தமிழா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/33&oldid=840768" இலிருந்து மீள்விக்கப்பட்டது