பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

శ్రీ காரிகள் சட்டை காதர்களாக அல்லவார்கள். அது வேறு விஷயம்! ஒரு சமயம் ஒரு மந்திரி ஒரு கே யி லு கீ கு ப் டோனராம். அங்கு சட்டையைச் கழற்றிவிட்டுத் தான் உள்ளே போகவேண்டும் என்ற சட்டம் கரும் பலகையில் பளிச்சிடவே, அவ்ர் தயங்கினர். ஸ்ட்ை டும் பூட்டும் அணிந்துள்ள அவர் என்ன செய்வது? ஆளுல் பேசாச்சாமிகளான கோயில் சிகிலகளே விட மந்திரி சக்திவாய்ந்த சாயி என்பது அங்குள்ளவர் களுக்கு தெரியாதா, என்ன! நீங்க சும்மா போகலாம்: என்றனர், ஆல்ை மந்திரி அந்த ராத்மாவின் ஆக்ஞைப் படி கடக்கும் மகாத்மா காந்தியின் சி ஷ் ய ர் த ன். கோயில் அதிகாரிகள் முழித்தனர். தலையைச்சொர்க் தனர். சட்டத்தை என்ன செய்வது: அந்த மதியூக மந்திரி ஒரு வழியும் கண்டுபிடிக் தாராம். சட்டம் எழுதிய பலகையை திருப்பிப் போடும்படி - எழுத்துப் பக்கம் சுவரில் பதியும்படி, சொன்னுராம். அப்படிச் செய்ததும், சட்டம் இல்லே என்ற கினைவோடு அவர் உள்ளே போளுராம். இதை அவரது அந்தராத்மா அனுமதித்துவிட்டது பக்த சிகாமணிகளும் அவரது உணர்வைப் பாராட்டினர் கள். மறுநாள் பத்திரிகைகள் மந்திரியாரின் ஆத்மீக உணர்வைப்பற்றி பிரமாதப்படுத்தின. சாதாரண மனிதன் இப்படிச் செய்ய முடியுமா? 'ஏய் சட்டையைக் கழற்று'... என்னப்பா, சட்டை யைக் கழற்ருமப் போறே?' என்ற பாணங்களல்லவா எதிர் கொண்டழைக்கும் அவனே! இவ்விதம் கட மையை உணர்த்தி ஆக்கினேகள் செய்து வைக்கப் படும் ஆண்டவன் சன்னிதானம் உயர்ந்த அந்தஸ்து முன் மண்டியிடுகிறது. --