பக்கம்:சகுந்தலா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா ،ޤް, S{ அது எனக்கு என்ன தெரியும்!" அவள் புருஷன் தான் அடிச்சிருக்காரு.' "யாரு, பெரியம்மா புருஷனு: அதாவது நீ பொண்ணுங் கிறியே அந்த அம்மாவோட மாமனுரு. அப்படித்தானே? அவள் அவனுக்காக இரக்கப்படுகிறவள் போல் பார்த் தாள். 'உம், போயும் போயும் உன்கிட்ட வந்து ஒரு மனுவி பேச்சுக் கொடுக்க வந்தேனே. என் புத்தியை வாரியலாலே தான் அடிச்சுக்கிடனும் என்று முனங்கிவிட்டு, வேகமாகப் போய் மூலையிலிருந்த விளக்குமாறை எடுத்தாள். "பாட்டி பாட்டி, அப்படி ஒண்னும் செய்து போடாதே! என்று கத்தின்ை அவன், அவள் திகைப்புடன் திரும்பி, என் னது என்ருள். கையிலே இருக்கிறதைக் கொண்டு உன்தலேயிலே அடித் துக் கொள்ளாதே. பெரிய மனுஷங்களே சொல்கிறபடி செய்வதில்லேயே. நீ ஏன் வீணுக அப்படி யெல்லாம் செய் யப் போகிறே!' என்று அவன் கூறவும் கிழவி சிரித்தாள்.

  • நீ விளையாட்டுப்பிள்ளே தான். உனக்கு எவ்வளவு வய சாகுல் தானென்ன? என்று சொல்லி விட்டு, பெருக்குவ

தில் முனேந்தாள் அவள். . அடுத்த வீட்டுக்காரர்களேப் பற்றி அறிந்து கொள்ள அநாவசிய ஆர்வமோ அவசரமோ காட்டப் படாது என்ற நோக்கத்துடனேயே அவன் பேச்சை ஒரு மாதிரியாக விட் டுப் பிடிக்க முயன்றன். ஆனால்_பிடித்து இழுப்பதற்குள் பேச்சு தடம் மாறிப் பிய்த்துக்கொண்டு போய்விட்டது! அதைப் பழைய பாதைக்குத் திருப்புவதற்கு என்ன செய்ய -லாம் என்பது அவனுக்குப் பெரும் யோசனையாகி விட்டது. கிழவியே அருள் புரிந்தாள். தொழிலே கிறுத்திவிட்டு அவள் கேட்டாள் ராசா உனக்கு வயசு என்ன யிருக்கும்? என்று. "ஏன் பாட்டி, திடீர்னு இந்தக் கவலே உனக்கு? என்று விசாரித்தான் அவன். - 'இல்லே, அன்னேக்கு ஒருநாள் சகுந்தலை கேட்டாள், அடுத்த விட்டிலே இருக்காரே அவருக்கு வயசு என்ன யிருக் கும்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/51&oldid=814804" இலிருந்து மீள்விக்கப்பட்டது