இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உடனே, அந்தப் பெண் பானையில் இருந்து வெளியே வந்தனள்.
இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காக மக்கள் அப்போது கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். பிறகு, ஞானசம்பந்தர் வேறு ஓர் ஊருக்குச் சென்றுவிட்டார்.
27