பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பறந்தோடிவிடும். சற்று நேர்ம் உரையாடிப் பார்த்ததுமே மண்ணுக்குச் சுமையாக அவர்களும் உள்ளார்கள் என்ற அளவே தவிர. களர்கிலம் போல் அவர்களால் பயனென்று மில்லை. அவர்களின் அழகிய உருவம் மண்ணுல் செய்யப் பட்ட பொம்மைக்கே ஒப்பாகும். ஆனல் அவர்களே எலும்பு, கோலால் செய்யப்பட்ட ஒபாம்மைகள் என்றே எளிதாகக் கூறி விடலாம். இவையெல்லாம் புனைந்துரை யல்ல. இவர்களே நோக்கி, { கல்லாதான் ஒட்பம் கழியதன் ருயினு கொள்ளார் அறிவுட்ை பார்: கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடிச் சேசர்வு படும். உளர்.என்னும் மரத்திரையர் அல்லால் பயவசக் களர்அனயர் கல்லா தவர். துண்மாண் துழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று என்றெல்லாம் குறள்கள் முழுங்கு கின்றன. பருவத் தொடர்பு இங்கு ஒரு கேள்விக்கு களையுந்தானே விளக்குகின்றது. விளக்கும் விளக்காகக் கூறுவது பொருங்துமா? என்பது உண்மையே. ஒத்துக்கொள்ள வேண்டி لائی 4یخ •9د6ir G صلى الله عليه وسلم G نہیے யதுங்தான். கல்வி வேரூன்றிப் பதிதற்குரிய சிறப்புப் பருவம் இளமையே யா தலின் அங்கினம் கூறப்பட்டது. இளமைப் பருவம் கடந்துவிட்டால் மனிதர்கள் வாழ்க்கை யில் எவ்வளவோ போராட்டங்களை ஸ்திர்க்க வேண்டியவர் களாய் உள்ளார்கள்: அச்சமயம் கல்வியில் கருத்துச் செல்லாது. அன்றியும் இளமைப் பழக்கமே முதுமையிலும் இடமுண்டு. கல்வி, பெரியவர் பிள்ளைகளை மட்டும் 21 முன்னிற்கும். தொட்டில் பழக்கம் சுடுகா ** به هر قیر 参 ஆடிப்பட்டம் தேடி விதை' క్డౌ "93్వమి? மாதத்தில் விதைக்கப்பட்டு வேரூன்றில்ைதான் ●リア ஆடி மாதங்களிலும் ஓங்கி வளரும். அதுபோன்ே faᎠ அடுத்த பயிரும் ஏதையும் ஆற்றக்கூடிய இளமைப் பகுவிக் ఊషిపే ஆ ற்கப்பட்டு வேரூன்றில்ைதான் மேலும் மேலும் Gఖqu யெய்திப் பயனளிக்கும். இளமையிலேயே கந்த வளர்ச்சி లైళ్ల முதுமையில் கற்க முடியும் எனக் கூறுவது யாத கொம்புே. இருபது வயதிற்குமேல் ஒரு புதிய அஆ முயறு கற்கக் தொடங்கி அதில் தேர்ச்சி jāībāī), கடினம் என்று இக்காலக் கல்வி உளநூலாரும் பிகவும் tional Psychologist) கூறுகின்றனர். ஐந்தில் வளையr (Educaபதிலும் வளையுமோ?" முன்மறையரையர்ை என்னு தது, 纽动 துே என். இதேடுதே இச்'ே துக்காட்டுக்களுடன் அழகாக வலியுறுத்திச் ಕಿ இரண்டு எடுத்துக் காட்டுக்கள் _ வழியில் செல்லும் வண்டிக்கு வரி (சுங்கவரி) 学 பவா குறிப்பிட்ட இடத்தைக் கடந்த பிறகு (தோ- ஆ வாங்குவது அரிது. தோணிக்காரனும் மக்கக்ா ఇు கட்): & i- த்தி அக்கரைக்குக் கொண்டு போப் వ్రైః வாங்குவதென்பது அவ்வளவு எளிதன்று. āవే. తా முடியாமற் போலுைம்போகும். ஆதலின் வாங்க వ్రై இடத்திலேயே வாங்கிவிட வேண்டும். அது ே Extreạltu கல்வியினையும் நீண்ட காக்ளக்கு கிலேத்துகிற்காக ప్లే பருவம் உள்ளபோதே ← நீகவேண்டும். ് را مته ای போதே தாற்றிக்கொள்ள வேண்டும். அல்லவா? لجوي لامستقبليeir sچاپ ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண் போற்றும் எனவும் புனகுமோ?-ஆற்றச்