28
'ஆருறு தத்துவத்தும் ஆணவத்தும் கன்மத்தும் மாருதெங் நாளும் மயங்காமற்-பேருக கித்தனே கிண மலனே கின்பதத்தில் ஆளமதுரை அத்தனே சொக்க காதா?
-30 குருஞான சம்பந்தர்-சொக்கநாதர் வெண்பா
! ஐயாறும் ஆறும் அகன்று வெளிவெளியில் மையிருளில் நின்றமனம் மாளவது இனி எககாலம்’
-224: எக்காலககணணி - பத்திர கிரியார்
'இல்லல்லா குெேயங்க ளிருதயத் தெழுந்து வாழும அல்லிரா பகலுமின்றி ஆருறுக் கபபாலகின ருேனே'
-201: ஞானப புகழசசி
இவை முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றிய சில மேற்சோளகள. இனி இவற்றைக் கடப்பது பறறிச் சில.
“தத்துவ மனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீதமேல் நிலையில
சிததியல் முழுவதும் தெரிந்தனம் அவைமேல்
சிவநிலை தெரிந்திடச் செனருேம் -7: அருட் பெருஞ்சோதி அட்டகம்-திருவருட்பா
"தத்துவம் அனைத்தும் தவிர்த்துங்ான தனித்த
தருணததில் கிடைத்த தொனறெனகோ'
-8: இறைவனை ஏத்தும் இன்பம
இராமலிங்க அடிகளாரின இவ்வரிகள் தனித்திரு’ எனும் சொல லுககுத் தகக விளககமாகு ம.
'உரைமனம் கடகத ஒருபெரு வெளிமேல
அரைசு செய் தோக கும அருட்பெரு ஞ்சோதி'
-6: அருட் பெருஞசோதி அகவல்
தத் துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும்
அத்திரு அம்பலத் தருட்பெருஞ்சோதி'
-24. அருட பெருஞசோதி அகவல