இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்நின்ற முத்துநகைப்
பவழ இதழ்ப்
பெண்என்ற சித்திரமே - உனைப்
பேசுவதும் எப்படியோ?
கண் நின்று மனம்நில்லாக்
காட்சியினைச்
சொல்நின்று பொருள்மலரச்
சுவையாக்கிப்
பண்ஒன்றி இயைந்தொலிக்கப்
பாட்டிலிசை
நின்றெழுகப் பாடுவதும்
எப்படியோ
நின்னழகைப் பாடுவதும்
எப்படியோ?”
ஆமாம்; உங்கட்குப் பழக்கமான பாடல்தான்!
59