நக்கீரர் காட்டும் முருகன் 45
அணைவுற வந்தெழும் அறிவு
தொடங்கின அடியார்பால்
இணையில் பவங்கிளர் கடல்கள் இகந்திட இருதாளின்
புணையருள் அங்கணர்.
- : * * . . * -பெரியபுராணம் : திருஞான : 83
செய்யுள் நிகழ் சொற்றெளிவும்
செவ்விய நூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயன் இதுவே
எனத்துணிந்து விளங்கி ஒளிர்
மையணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார்.
-பெரியபுராணம் : பொய்யடிமை. 1
உள்ள நிறை கலைத்துறைகள்
ஒழிவின்றிப் பயின்றவற்றால் தெள்ளிவடித் தறிந்த பொருள்
சிவன் கழலிற் செறிவென்றே கொள்ளும் உணர்வினின்
முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு பள்ளமடை யாய் என்றும்
பயின்றுவரும் பண்புடையார்.
-பெரியபுராணம் : சிறுத்தொண்டர் : 4
பாதமலர் எழுபிறவிக் கடல்
நீந்தும் புனையென்பர் பற்றிலாதோர். -திருவிளையாடற் புராணம் : திருவாலவா : 2
மேற்கூறிய எடுத்துக் காட்டுகளால் சேவடியின் சிறப்பு நலமே எடுத்து இனிது மொழியப்படுகின்றது. அச்சேவடி யினை வணங்குவோர்க்குக் கிடைக்கும் நற்பேறுகளைக் கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் பின் வருமாறு ம கிழ்ந்து கூறுகின்றார்.
ஆதலின் நமது சத்தி யறுமுகன் அவனும் யாமும் பேதக மன்றால் கம்போற்
பிரிவிலன் யாண்டும் கின்றான் 3-سمرا)